1780
திருச்சியில் காப்பகத்தில் பரமாரிக்கப்பட்டு வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் 'சாக்சீடு' என்ற அரசு உதவி பெறும், குழந்தைகள் கா...

2013
சென்னை அருகே பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்டோவில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காதர் என்பவரின் ...

3811
சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில் குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சீலநாயக்கன்பட்டியில் ச...

3702
சேலத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் இடைத்தரகர்கள், பெண்கள் பலரை கருமுட்டை விற்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் இடைத்தரகர்கள் வளர்மதி, அவரது கணவர் மதி...

4009
தூத்துக்குடியில் கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்த, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரைச் சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே கடலி...

1952
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, ஒரு முட்புதரில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. பொதட்டூர்பேட்டை வராக சுவாமி கோவில் அருகே அழுகை சத்தம் கேட்டு...



BIG STORY